
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
* உங்கள் அருகிலேயே கடவுள் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* சமயத்தில் எச்சரித்து, வாழ்வில் நமக்கு நல்வழி காட்டுபவனே உண்மையான நண்பன்.
* கடவுளின் திருவடியில் சரணடைந்து விட்டால் விதியின் கட்டளையைக் கூட வெல்ல முடியும்.
* எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
-சாரதாதேவியார்